
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யவுள்ளதாக, மும்பை போலீஸ் என மிரட்டல் உட்பட பல்வேறு வகையான சைபர் மோசடிகளில் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் ரூ.10 கோடி மீட்கப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து டிராய் அதிகாரி பேசுவதாகக் கூறி அறிமுகம் செய்துகொள்ளும் மோசடி நபர்கள், ``உங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் கார்டு பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sZ8dnCY
0 Comments