Crime

சென்னை: வளசரவாக்கம் தீ விபத்தில் 2 பேர் மரணம் அடைந்திருந்த நிலையில் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பிய பணிப்பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர், நான்காவது தெருவில் 2 தளங்கள் கொண்ட சொகுசு பங்களா உள்ளது. இந்த வீட்டில் குற்றவியல் வழக்கறிஞரான நடராஜன் (78), அவரது மனைவி தங்கம் (73). மகன் ஸ்ரீராம் (50), மருமகள் ஷியாமளா (45), பேத்தி ஸ்ரேயா (20), பேரன் ஷர்வன் (17) வசிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EqzhATN

Post a Comment

0 Comments