Crime

சென்னை: குற்ற வழக்கில் சிக்கியவரை ஜாமீனில் விடுவிக்க போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றது. இதில், வடிவேல் என்பவருக்கு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ம் தேதி சம்பந்தப்பட்ட வடிவேலை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JNzr4qb

Post a Comment

0 Comments