
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி - பாக்கியம் ஆகியோர் பணம், நகைக்காக கடந்த மாதம் 29-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அறச்சலூர் ஜல்லிமேடு ராம்நகர் ஆச்சியப்பன் (48), மேற்கு வீதி மாதேஸ்வரன் (53), நடுப்பாளையம் ரமேஷ் (52) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yEdoJOV
0 Comments