Crime

ஈரோடு: ஈரோடு மாவட்​டம் சிவகிரி அடுத்த விளக்​கேத்தி மேகரை​யான் தோட்​டத்​தில் வசித்து வந்த வயதான தம்​பதி ராம​சாமி - பாக்கி​யம் ஆகியோர் பணம், நகைக்​காக கடந்த மாதம் 29-ம் தேதி இரவு கொலை செய்​யப்​பட்​டனர்.

இது தொடர்​பாக அறச்​சலூர் ஜல்​லிமேடு ராம்​நகர் ஆச்​சி​யப்​பன் (48), மேற்கு வீதி மாதேஸ்​வரன் (53), நடுப்​பாளை​யம் ரமேஷ் (52) ஆகியோரை நேற்று முன்​தினம் இரவு போலீ​ஸார் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​று, தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yEdoJOV

Post a Comment

0 Comments