Crime

ஆம்னி பேருந்து-சுற்றுலா வேன் மோதிக் கொண்டதில் தந்தை, மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் காயமடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பேருந்து புறப்பட்டது. கரூர் அருகே நாவல் நகர் பகுதியில் நேற்று அதிகாலை சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதிய பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையத் தடுப்பைத் தாண்டி, மறுபக்க சாலைக்குச் சென்று, எதிரே கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது மோதியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n6fDcGU

Post a Comment

0 Comments