Crime

கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தனியார் பள்ளி தாளாளர், ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் சேங்கல் அருகேயுள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் செயல்படும் தனியார் பள்ளியில் தாளாளராக திண்டுக்கல் குஜிலியம்பாறை அடுத்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த யுவராஜ்(41) என்பவரும், தமிழ் ஆசிரியராக முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த நிலவொளி(42) ஆகியோரும் பணிபுரிந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8UGwRlP

Post a Comment

0 Comments