Crime

ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என ஏமாற்றி சென்னையில் பெண் உட்பட 2 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சஜித் (55), கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரியில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது: எனது வாட்ஸ் - அப் எண்ணுக்கு வர்த்தகம் தொடர்பான இணையதள லிங்க்குடன் சேர்ந்து ஒரு குறுஞ் செய்தி வந்தது. அதை கிளிக் செய்த போது, அது வேறொரு இணைப்புக்கு சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aOpVAbP

Post a Comment

0 Comments