Crime

உத்தமபாளையம்: வீட்டு பாதை பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர் (57) இவரது வீட்டின் எதிரே வசித்து வருபவர் ராஜேந்திரன்(60) இருவரிடையே கடந்த ஓராண்டாக பாதை தொடர்பான பிரச்சினையில் முன்விரோதம் இருந்துள்ளது. இரு தரப்பினரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் (31). ராணுவ வீரரான இவர், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dEZP657

Post a Comment

0 Comments