
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை, உறவினர்கள் இருவர் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ்(25). அதே கிராமத்தை சேர்ந்த அப்பு (24) என்கிற உதயா மற்றும் திவாகர்(23) ஆகிய மூவரும் உறவினர்கள். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tcwOhzK
0 Comments