Crime

தன்னுடன் குடும்பம் நடத்த வராததால் மனைவி மற்றும் மாமியாரை பிளேடால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (29). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி பவானி (26). சமையல் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக பவானி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Na05qhP

Post a Comment

0 Comments