
புதுக்கோட்டை: நகைக்காக சித்தி மகளை கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை பொன் நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி சிவகாமி. இவரது மகள் லோகபிரியா(20). கடந்த 2019-ம் ஆண்டு பழனியப்பன் இறந்துவிட்டார். பின்னர், லோகபிரியாவுக்கு தமிழரசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், கணவரின் அனுமதியுடன் தனது தாயார் வீட்டில் லோகபிரியா தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AxO9cFv
0 Comments