Crime

சென்னை: மாமியார் கொலை வழக்கில் மருமகனுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளரை, ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (26). இவரது மனைவி சுதா. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுதா கோபித்துக் கொண்டு வியாசர்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார். இதையறிந்து 2021 டிசம்பவர் 19-ம் தேதி பாலாஜி மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர மாமியார் லதா வீட்டுக்கு சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1bOYg7I

Post a Comment

0 Comments