Crime

சென்னை: மாயமானதாகக் கூறப்பட்ட, பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி, பெசன்ட் நகர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக (திமுக) இருப்பவர் ஜோசப். இவரது மனைவி டெய்சி ராணி (48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக டெய்சி ராணி, மன உளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து, அவர் அங்குள்ள தேவாலயத்துக்கும் சென்று வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hOB8ACm

Post a Comment

0 Comments