Crime

ஆவடி: சென்னை, பாடியில் உள்ள பிரபல தனியார் பல்பொருள் விற்பனை அங்காடியில் ரூ.84 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கையாடல் செய்ததாக ஊழியர்கள் இருவரை இன்று போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, பாடி சிடிஎச் சாலையில் பிரபல தனியார் பிரபல பல்பொருள் விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது, இந்த விற்பனை அஙகாடியின் தங்க, வைர விற்பனை பிரிவில் உள்ள நகைகளின் இருப்பை சரி பார்க்கும் பணியில் சமீபத்தில், அப்பிரிவின் மேலாளர் இளையராஜா மேற்கொண்டார். அப்போது சுமார் ரூ. 84 லட்சம் மதிப்பிலான 54 ஜோடி தங்க கம்மல்கள் மற்றும் எட்டு வைர வளையல், தாலி சங்கிலிகள் மாயமானது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8jvYye2

Post a Comment

0 Comments