Crime

சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ-யிடமிருந்து வாக்கி டாக்கியை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை திருமங்கலம், போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றுபவர் செந்தில்குமார். இவர் நேற்று முன்தினம் அண்ணா நகர் மேற்கு பஸ் டெப்போ அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nPs7TXo

Post a Comment

0 Comments