
சென்னை: திரையரங்கில் இருதரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகா (21). சென்னையில் தங்கி, உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் அவரது நண்பர்கள் சந்தோஷ், சிவா, விக்கி ஆகியோருடன் கடந்த 28-ம் தேதி இரவு, வடபழனியில் உள்ள திரையரங்கில் இரவுக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். பாட்டில், கட்டையால் தாக்குதல் அப்போது, ஜெகாவின் நண்பர் சந்தோஷின் கால் முன் சீட்டில் இருப்பவரின் மீது பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FYU8isO
0 Comments