Crime

மீரட்: தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர், இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தார் வெளியில் கூறாமல் இருக்க ரூ.2.5 லட்சம் கொடுத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹபூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான தலித் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் நடந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nRrp0cZ

Post a Comment

0 Comments