
சென்னை: தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி சென்னையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். சென்னை வேளச்சேரி தரமணி இணைப்பு சாலையில் கடந்த 14-ம் தேதி வேளச்சேரி போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வாகனத்தில் வந்த தூத்துக்குடி வினோத், சென்னை மணலி பாலமுருகன், மாதவரம் சுரேஷ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், இவர்கள் ஆதம்பாக்கத்தில் நகைக்கடை அதிபர் ஒருவரை கொன்று நகை கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8Zp90eK
0 Comments