Crime

சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறித்த சம்பவத்தில் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதும் தெரியவந்தது. பிடிபட்ட நபர் மீது பாலியல் சீண்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

சென்னை பழவந்தாங்கல் பகுதியைச சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் காவலர், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15-ம் தேதி இரவு பணியை முடித்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் பழவந்தாங்கல் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kPlqfpN

Post a Comment

0 Comments