Crime

திருமண மண்டபங்களில் டிப்டாப் உடையில் உறவினர்போல் நுழைந்து, மொய்ப் பணத்தை தொடர்ந்து திருடிவந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி(60). இவர், கணவன் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது மூத்த மகனுக்கு மயிலாப்பூர் கிழக்கு மாடவீதியில் உள்ள வன்னியர் தருமபரிபாலன சங்க திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Oof1mF4

Post a Comment

0 Comments