
சென்னை: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து மகனிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, பள்ளியின் தமிழ் ஆசிரியர் சுதாகர் (43) பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவன் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UjODVhQ
0 Comments