
விருதுநகர்: பழுதாகி நின்ற லாரி மீது பைக் மற்றும் சரக்கு வேன் அடுத்தடுத்து மோதியதில் பழ வியாபாரி, பட்டாசுத் தொழிலாளி உட்பட 3 பேர்உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒரு ஆலையிலிருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிய லாரி நேற்று அதிகாலை மதுரை நோக்கிச் சென்றது. விருதுநகர் அருகே அக்ரஹாரப்பட்டி பாலத்தில் சென்றபோது, லாரி பழுதாகி திடீரென நின்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gSXOiAy
0 Comments