Crime

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக தென்காசியை சேர்ந்த நபரை போலீஸார் பிடித்தனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J2OWKqi

Post a Comment

0 Comments