Crime

சென்னை: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரு வர், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும் பகோணம் அருகேயுள்ள திரு புவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம், அப்பகுதி யில் மத மாற்றத்தில் ஈடுபட்ட சிலரைக் கண்டித்துள்ளார். இந் திலையில், 2019 பிப்ரவரிசம்தேதி அவர் படுகொலை செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c1XvmkA

Post a Comment

0 Comments