
சென்னை: காதலிப்பதாக கூறி பள்ளி மாணவிகள் 3 பேரை அழைத்துச் சென்று 3 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 24-ம் தேதி, தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rvRD1H5
0 Comments