Crime

சென்னை: பெண் காவல் ஆய்வாளரிடம் செயலி காட்டிய கட்டணத்தை விட ரூ.20 அதிகம் கேட்டு தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஒட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை முகப்பேர் மேற்கு, 6-வது பிரதான சாலையை சேர்ந்தவர் சுமதி. சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு பி சாலையிலிருந்து மொபைல் செயலி வாயிலாக ஆட்டோ புக் செய்தார். அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர், சாதாரண உடையில் இருந்த பெண் ஆய்வாளர் சுமதியிடம், செயலியில் காட்டும் கட்டணத்தை விட ரூ.20 அதிகம் தர வலியுறுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/arIp1CK

Post a Comment

0 Comments