Crime

இணையவழி குற்றங்களை செய்வதற்காக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சட்டவிரோத ஆள்சேர்ப்பு முகவர்கள் 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை சரக சிபிசிஐடி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்வேறு மாநிலங்களில் இருந்து, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை, சட்டவிரோத ஆள்சேர்ப்பு நிறுவனத்தினர் மற்றும் முகவர்கள் கம்போடியா, லாவோஸ், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பிவைக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8Kjhvak

Post a Comment

0 Comments