
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சென்ற கார் மீது ரவுடி வரிச்சூர் செல்வத்தின் கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா. இவர் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முடிந்ததும் ஆட்சியர் சங்கீதா அவரது காரில் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WwgQChp
0 Comments