Crime

சென்னை: பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைத்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது.

சென்னை பெரம்பூர், ஜெயா கார்டன், ராகவன் தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ் பாபு (57). இவர் கடந்த 22-ம் தேதி மதியம் வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகள் மற்றும் 1 ரோலக்ஸ் கைக்கடிகாரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Cs9i5G7

Post a Comment

0 Comments