Crime

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்​தாசலம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை செய்​யப்​பட்​டுள்​ளார். அவரது சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

விருத்​தாசலத்தை அடுத்த எம்.வீராரெட்​டிகுப்பம் கிராமத் தைச் சேர்ந்​தவர் கதிர்​காமன்​ (43). அதிமுக நிர்​வாகியான இவர் நேற்று முன்​தினம் இரவு அதே கிராமத்​தைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோ​ருடன் முதனை கிராம முந்​திரித் தோப்​புக்​குச் சென்று, மது அருந்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. அப்போது அவர்​களுக்கு இடையே வாக்கு​வாதம் ஏற்பட்​ட​தாக​வும் தெரி​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m9w8XKf

Post a Comment

0 Comments