Crime

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்​திரன் உட்பட பலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

ஏற்கெனவே நாகேந்திரன் தம்பி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலை​யில், நாகேந்​திரன் தொடர்​புடைய 8 இடங்​களில் போலீ​ஸார் நேற்று சோதனை நடத்​தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cWOHk4Q

Post a Comment

0 Comments