
தானே: மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் வசிக்கும் ஒருவரிடம், ஆன்லைனில் பங்கு வர்த்தகம் செய்து அதிக லாபம் பெறலாம் என்று கூறி ரூ.14 கோடியே 88 லட்சத்து 91,665-ஐ மோசடி கும்பல் பறித்து விட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் நவி மும்பை போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி பிஹார் மாநிலம் ககாரியா பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சுஜித்குமார் மதன்குமார் சிங் என்பவரை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uDOZ5WE
0 Comments