
பெரம்பலூர்: முன்விரோத தகராறு தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீஸார் சென்றபோது, அவர்களது முன்னிலையிலேயே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(30). இருவரும் நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZeSpk3V
0 Comments