Crime

பெரம்பலூர்: ​முன்​விரோத தகராறு தொடர்பாக சமாதான பேச்சு​வார்த்​தைக்கு போலீ​ஸார் சென்​ற​போது, அவர்​களது முன்னிலை​யிலேயே இளைஞர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார்.

பெரம்​பலூர் மாவட்டம் வேப்​பந்​தட்டை வட்டம் கை.களத்​தூர் காந்தி நகரைச் சேர்ந்​தவர் மணிகண்​டன்​(32). அதே பகுதி​யைச் சேர்ந்​தவர் தேவேந்​திரன்​(30). இருவரும் நெல் அறுவடை இயந்​திரத்​தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தனர். இவர்​களுக்​கிடையே முன்​விரோதம் இருந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q0wSktv

Post a Comment

0 Comments