Crime

சென்னை: கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக ரூ.53 பேரிடம் ரூ.41 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முஹமது அலி (29). டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டிப்ளமோ ஹார்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். குடும்ப சூழ்நிலையால் வெளிநாடு செல்ல முடிவெடுத்தேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rN9v6j3

Post a Comment

0 Comments