
சென்னை: சென்னை கே.கே.நகரில் 2-வது தளத்தில் இருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (30). 2017-ம் ஆண்டு பேட்ஜ் 2-ம் நிலை காவலரான இவர், செம்பியம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தார். செல்வகுமாரும், கே.கே.நகர் மின் வாரியத்தில் உதவி பொறியாளராக பணிப்புரிந்து வரும் அவரது சகோதரர் பெருமாள் ராஜ் (38) என்பவரும், கே.கே.நகரில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZdhGtxU
0 Comments