Crime

சிதம்பரம்: கடலுக்கு குளிக்க வந்தவர்களிடம் குடிபோதையில் தகராறு செய்த இளைஞர்கள் நால்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, ‘இது எங்களுடைய ஆட்சி, உங்களால் என்ன பண்ண முடியும்?’ என்று கேட்டு போதையில் இருந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.

குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்து, அவரது மனைவி பவானி, சத்தியமூர்த்தி, மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா, உறவினரான சிதம்பரத்தைச் சேர்ந்த திருநங்கை யாழினி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் மற்றும் 3 குழந்தைகள் ஆகியோர் சமீபத்தில் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கடற்கரைக்கு குளிக்கச் சென்றனர். அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fr0Yhot

Post a Comment

0 Comments