Crime

சென்னை: மயிலாப்பூரில் உள்ள வாசனை திரவியம் விற்பனை செய்யும் கடையிலிருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஹவாலா பணமா என கடை உரிமையாளர்களான சகோதரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சூளைமேடு போலீஸார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆகாஷ், கோகுல் ஆகிய இரு இளைஞர்களை கைது செய்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/REbXtKe

Post a Comment

0 Comments