
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வியாசர்பாடி எஸ்.எம்.நகர் 5வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிலோமினா (75). மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 30-ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிலோமினா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EUIxBis
0 Comments