
சென்னை: முதியவர்களைக் குறிவைத்து நூதன முறையில் நகை மோசடியில் ஈடுபட்டவரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால்(75). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 13-ம் தேதி ஒருவர், தன்னை ரியல் எஸ்டேட் தரகர் கோடம்பாக்கம் முருகன் எனக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IO09TGa
0 Comments