
ராமேசுவரம்: அக்னி தீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அப்போது, அந்த அறையில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VjkbxSM
0 Comments