Crime

திருப்பூர்: பல்லடம் அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் இருந்து மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு பாலக்காடு நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை ராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கிருஷ்ணாபுரம் பிரிவு என்ற இடத்தில் டீசல் தீர்ந்ததால், சாலை ஓரமாக லாரியை ராஜன் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் காங்கயத்தில் இருந்து காமநாயக்கன்பாளையத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை விற்பனை செய்வதற்காக, கோழிகளை ஏற்றிக்கொண்டு சித்தம்பலம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜ்குமார் (35) என்பவர் கோழி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N3bUG8q

Post a Comment

0 Comments