
சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ்-அப் ஹேக் செய்யப்பட்டது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் இலங்கை துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த தூதரகத்தின் ஆணையராக கலாநிதி துரைசாமி வெங்கடேஸ்வரன் உள்ளார். இவரது வாட்ஸ்-அப் செயலி நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஹேக் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jopGWQV
0 Comments