
சென்னை: சென்னையில் 15 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன், மனைவி உட்பட 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை அமைந்தகரை சதாசிவம் மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முகமது நிஷாத் (36) என்பவர் மனைவி நிவேதா என்ற நாசியாவுடன் (30) வசித்து வந்தார். இவர்கள், தங்கள் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தினர். கடந்தாண்டு டிசம்பர் முதல் குழந்தை பராமரிப்பாளராக சிறுமி வேலை செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UFZxYqM
0 Comments