
சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கொல்லம் விரைவு ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் முக்கிய ரயில் நிலையமாக பழவந்தாங்கல் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் வந்தார். இவர் 4-வது நடைமேடையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில் வந்துகொண்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Kd1G3os
0 Comments