Crime

சென்னை: விலை உயர்ந்த மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரி உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கே.கே.நகர் காவல் நிலைய போலீஸார் அதே பகுதியில் கடந்த மாதம் 4-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து அதிலிருந்த 5 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0LvYyhU

Post a Comment

0 Comments