Crime

சென்னை: கத்தி முனையில் பழக்கடை உரிமையாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி 5வது தெரு பகுதியில் வசிப்பர் காதர் (24). பூக்கடை பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 15ம் தேதி இரவு கடை வியாபாரம் முடித்து வீட்டிற்கு செல்ல பேருந்தில் ஏறி, கண்ணன் ரவுண்டனா பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZNYDEFM

Post a Comment

0 Comments