
சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல், பதுக்கலை முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டினர் உள்பட பல்வேறு தரப்பினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணி செய்து வரும் பரணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SUrpP4o
0 Comments