Crime

சென்னை: ஊட்டியில் வீடு கட்டித் தருவதாக ரூ.1.45 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக தனியார் கட்டுமான நிறுவன இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் இக்னேஸிஸ் தாமஸ் (59). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``தி.நகரில் இயங்கி வரும் நாதன் ஃபவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குநர் கே.வி.சங்கரலிங்கம் என்பவர் பத்திரிகையில் கொடுத்த விளம்பரத்தில், ஊட்டியில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வருவதாகவும், 8 மாதங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் எனவும், அப்படி கட்டித் தராத பட்சத்தில் அதற்கு இழப்பீடு தொகை தருவதாகவும் தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xh91iYk

Post a Comment

0 Comments