
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது நேற்று லாரி அடுத்தடுத்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
செம்பட்டி அருகே வீரச்சிக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சடைமாயன் (45). இவர் தனது மனைவி ரதியுடன் வீரசிக்கம்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் குளத்தூரைச் சேர்ந்த நாகராஜ் (35), காதர் ஒலி (38). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Rh0m5LU
0 Comments